எந்தன் உலகம்

தனிமையிலும் இனிமையாய்
உந்தன் நினைவுகள்,
துன்பத்திலும் இன்பமாய்
உந்தன் அருகாமை,
துயரத்திலும் தூண்டுகோலாய்
உந்தன் வார்த்தைகள்,
வேறென்ன வேண்டும்
இந்த பூவுலகில் ???
எந்தன் உலகமாய்…
நீ இருக்கையில் …!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *